காரைக்குடியில் யூ டியூபைப் பார்த்து, வங்கி ஏ.டி.எம். இயந்திரத்தை கடப்பாறையால் உடைத்து பணம் திருட முயன்றதாக சந்தைப்பேட்டையைச் சேர்ந்த பாண்டியராஜன் என்பவரைப் போலீசார் கைது செய்தனர்.
எஸ்.எம்.எஸ். பள...
வந்தவாசியில் உள்ள SBI வங்கியின் ஏடிஎம் மையத்தில் முதியவருக்கு பணம் எடுக்க உதவுவது போல் நடித்து 16ஆயிரத்து 500 ரூபாயைத் திருடிய சிவானந்தம் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார்.
ஏழுமலை என்ற முதியவர் பணம்...
தாராபுரம் அருகே தாசர்பட்டி கிராமத்தில் கனரா வங்கி ஏ.டி.எம் இயந்திரத்தில் நிரப்பாமல் வங்கி ஊழியர் மறந்து வைத்துச் சென்ற 3 லட்சம் ரூபாயை 4 மணி நேரத்திற்கு பிறகு ரோந்து போலீசார் மீட்டு ஒப்படைத்தனர்.
...
ஓசூரில் கியாஸ் வெல்டிங் மூலம் ஐடிபிஐ வங்கி ஏ.டி.எம்மை உடைத்து 14 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்த கும்பலே, பெங்களூரில் சி.சி.டி.வி கேமராவிற்கு கருப்பு மை பூசி விட்டு அதேப் பாணியில் கொள்ளையில்...
ஓசூரில் தனியார் வங்கி ஏடிஎம் எந்திரத்தை கேஸ் வெல்டிங் மூலம் உடைத்து அதிலிருந்து 14 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
ஓசூர்- பாகலூர் தேசிய நெடுஞ...
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் ஏடிஎம் மையத்தில் பர்சைத் தவறவிட்டவரின் ஏடிஎம் கார்டைப் பயன்படுத்தி பணத்தைத் திருடியவனை சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் தேடி வருகின்றனர்.
பரமக்குடி காந...
கும்பகோணம் - மயிலாடுதுறை பிரதான சாலையில் மீன் மார்க்கெட் அருகே நிறுத்தப்பட்டிருந்த ஏடிஎம் மிஷின்களுக்கு பணம் நிரப்பும் வாகனத்தில் இருந்து 45-நிமிடங்களுக்கும் மேலாக எச்சரிக்கை மணி ஒலித்ததால் பொதுமக...